மீண்டும் நாட்டு மக்களுக்கு ஏற்ப்ப்படப்போகும் நெருக்கடி!

நாட்டில் நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் மறைப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் குற்றசாட்டு இதேவேளை விலை மாற்றம் ஏற்பட்டாலும் எரிவாயு விநியோக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் ஹட்டனில் பகுதியில் … Continue reading மீண்டும் நாட்டு மக்களுக்கு ஏற்ப்ப்படப்போகும் நெருக்கடி!